தமித்தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாண மாநகரசபையில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; உரையாற்றிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், கடந்த காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கவில்லை எனவும், இரத்தக்கறை மற்றும் ஊழல்படியாத தூயகரங்களோடு தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- கடந்த காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை இணைத்துக்கொண்டு தேர்தலில் களமிறங்கவில்லை- வி.மணிவண்ணன் (காணொளி)
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024