சர்ச்சைக்குட்பட்ட பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுகின்றார்.
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெஹல்பத்தர பகுதியில் வர்த்தகர் ஒருவரை சுட்டுக்கொலை செய்தமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு, மோட்டார் சைக்கிளை வழங்கி கொலைக்கு…