80 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் அதிகாரி கைது

Posted by - April 4, 2024
வாகனம் ஒன்று தொடர்பில் அறிக்கை  வழங்குவதற்காக 80 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி…
Read More

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துக

Posted by - April 4, 2024
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகைள் மற்றும் ஏனைய அரச…
Read More

வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தைப் புலியின் சடலம் மீட்பு!

Posted by - April 4, 2024
தேயிலைத் தோட்டத்தில்  அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த  நிலையில்  சிறுத்தைப் புலியின் சடலம் ஒன்று இன்று வியாழக்கிழமை (04) …
Read More

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

Posted by - April 4, 2024
2023 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர்…
Read More

முஸ்லிம் சமூகத்திடம் அரசு மன்னிப்பு கோரும்!

Posted by - April 4, 2024
கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை…
Read More

சுகாதார அமைச்சின் அதிரடி தீர்மானம்

Posted by - April 4, 2024
நாட்டினுள் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி…
Read More

இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்பு

Posted by - April 4, 2024
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்மார் தோட்டம் மேல் பிரிவில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலம்…
Read More

பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பாணை

Posted by - April 4, 2024
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை (05) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. தலைமை பொலிஸ்…
Read More

மைத்திரிக்கு இடைக்காலத் தடையுத்தரவு

Posted by - April 4, 2024
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.…
Read More