அதிவேக நெடுஞ்சாலைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்!

Posted by - March 20, 2020
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அனைத்து அதிவேக…
Read More

அனைத்து தபால் சேவைகளும் இடைநிறுத்தம்

Posted by - March 20, 2020
அனைத்து தபால் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தபால் மாஅதிபர் இந்த…
Read More

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டது

Posted by - March 20, 2020
புத்தளம் பொலிஸ் பிரிவு, சிலாபம் பொலிஸ் பிரிவு, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு, கொச்சிகட பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு…
Read More

வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

Posted by - March 20, 2020
வெளிநாட்டவர்களை மீளவும் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு  அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில்,…
Read More

வாகனங்கள், அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்!-மத்திய வங்கி

Posted by - March 20, 2020
அனைத்து வகையான மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த…
Read More

ஜூம்ஆ தொழுகைக்காக ஒன்று கூட வேண்டாம் -அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

Posted by - March 20, 2020
ஜூம்ஆ தொழுகைக்காக இன்று(வெள்ளிக்கிழமை) பள்ளிவாசல்களில் ஒன்று கூட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை…
Read More

அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் அல்லது பதுக்கும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள்

Posted by - March 20, 2020
அதிக விலைக்கு முகக் கவசங்களை விற்பனை செய்யும் அல்லது பதுக்கும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மீள பயன்படுத்த…
Read More

நாடாளுமன்ற தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானத்தினை வரவேற்றார் சஜித்!

Posted by - March 20, 2020
நாடாளுமன்ற தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானத்தினை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்றுள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்…
Read More

மக்களே ! நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

Posted by - March 20, 2020
இலங்கை ரீதியில் காவல் துறை ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read More

நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம்

Posted by - March 20, 2020
இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென  பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல்…
Read More