அதிவேக நெடுஞ்சாலைகள் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்!

214 0

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் மூடப்படவுள்ளதோடு அவசர தேவைகளுக்கு மாத்திரம் நெடுங்சாலைகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாலை 4 மணிக்கு அனைத்து நெடுஞ்சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் நலன் கருதி மாலை 6 மணிக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.