சமஷ்டியை விடுத்து வேறு எந்த தீர்வுக்கும் ஆதரவில்லை – சுகாஷ்(காணொளி)

Posted by - November 27, 2022
இலங்கையினுடைய ஜனாதிபதி சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காகவும் பொருளாதார ரீதியாக சீர்குலைந்திருக்கின்ற நாட்டினைக் காப்பாற்றுவதற்காகவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது…
Read More

மாவீரர் கப்டன் பண்டிதரின் இல்லத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு(காணொளி)

Posted by - November 27, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் கப்டன் பண்டிதரின் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.முன்னாள் பாராளுமன்ற…
Read More

முதலாவது மாவீரர் சங்கரின் வீட்டில் நினைவேந்தல் நிகழ்வு(காணொளி)

Posted by - November 27, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் சங்கரின்  வல்வெட்டி துறையில் உள்ள பூர்வீக வீட்டில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வு…
Read More

ரவிகரன்  நந்திக்கடலில் மாவீரர்களுக்கு மலர்தூவி அஞ்சலித்தார்(காணொளி)

Posted by - November 27, 2022
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் 27.11.2022 இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.…
Read More

யாழ் மாநகர முதல்வர் வடக்கு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - November 27, 2022
உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சி பூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள…
Read More

எனக்கு அழைப்பு விடுக்கவில்லை-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - November 27, 2022
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
Read More

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 பேருக்கு 9 ஏ -தமிழ் மகாவித்தியாலயத்தில் 12 பேருக்கு 9 ஏ

Posted by - November 27, 2022
வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 ஏ சித்தியையும் 14 மாணவர்கள் 8ஏ சித்தியையும் பெற்று சாதனை…
Read More

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை ஏன் ?

Posted by - November 27, 2022
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் உமர் பாரூக் பர்கிக்கு வடக்கு தமிழ் மக்கள் மீது திடீரென…
Read More

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் முறையிடவுள்ளோம்

Posted by - November 27, 2022
வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
Read More

யாழ்.பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத் துறைக்கு பேராசிரியர்கள் நியமனம்

Posted by - November 27, 2022
யாழ்ப்பாண பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
Read More