முதலாவது மாவீரர் சங்கரின் வீட்டில் நினைவேந்தல் நிகழ்வு(காணொளி)

137 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர் சங்கரின்  வல்வெட்டி துறையில் உள்ள பூர்வீக வீட்டில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது

மாவீரர் பண்டிதரின் தாய் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர்  ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்,