14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின் காணி மீட்புப் போராட்டம்

Posted by - March 2, 2024
யுத்தத்தால் இடம்பெயர்ந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், மீண்டும் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற அதிகாரிகள் தொடர்ந்து…
Read More

மன்னார் தேவன்பிட்டி கிராமத்தில் கல்விக்கு கரம்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழ் மாணவர்கள்.

Posted by - March 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் 25 மாணவர்களிற்கு யேர்மனி வாழ்…
Read More

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது

Posted by - March 1, 2024
திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் வெள்ளிக்கிழமை (01) மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Read More

முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு – உரும்பிராயில் சம்பவம்

Posted by - March 1, 2024
பாதசாரி கடவைக்கு அருகாமையில் வெள்ளிக்கிழமை (1) வீதியைக் கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்தார். இச்சம்பவத்தில்…
Read More

ரம்பாவின் கணவர் யாழ்.யூடியூபர்ஸ்க்கு தடை

Posted by - March 1, 2024
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வை தமது யூடியூப் சேனலில் பதிவேற்றியவர்களுக்கு நொர்தேன் யூனி நிறுவனத்தினரால் ஸ்ரைக் அடிக்கப்பட்டுள்ளது.
Read More

யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - March 1, 2024
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துகளால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிப்பு

Posted by - March 1, 2024
யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து நிற்கும் பேருந்துகளால் நோயாளிகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக மருத்துவ பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி…
Read More

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர் காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு

Posted by - March 1, 2024
வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள்…
Read More

வவுனியாவில் ‍அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக சுவரொட்டிகள் !

Posted by - March 1, 2024
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் புதிதாக மதுபானசாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
Read More

சாந்தன் அவர்களின் இறப்பு – காந்தி தேசத்தின் அவலக் குறியீடு!

Posted by - March 1, 2024
ராஜீவ்காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய மூன்று ஈழத்தமிழர்களையும் அவர்கள் விரும்பும் இடங்களில் வசிப்பதற்கு அனுமதிக்க வேண்டுவதோடு தாயகம் திரும்ப எவரேனும்…
Read More