வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அரச அதிபர், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் அரச அதிபர், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.