இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! இருவரின் நிலை கவலைக்கிடம்!!

Posted by - March 21, 2020
உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கையில் நாளாந்தம்…
Read More

அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை-ரணில்

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என…
Read More

அரசாங்க பணத்தை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் (கொவிட் 19) நாடு முழுவதும் பரவுவதை தடுப்பதற்கான பூரண திட்டம் ஒன்றை அரசாங்கம் இதுவரை முன்னெடுக்கவில்லை என…
Read More

கொரோனா அச்சம் – 13 யாத்ரீகர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 21, 2020
நாடு திரும்பியுள்ள 13 யாத்ரீகர்கள் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தியா தம்பதிவ யாத்திரை சென்றிருந்த நிலையில்…
Read More

உண்மையைக் கூற மறுத்த கொரோனா நோயாளியால் சிக்கல்!

Posted by - March 21, 2020
ராகம போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர், ஆண்கள் விடுதியில் சிகிச்சை…
Read More

ராஜபக்ஷர்கள் ரணிலை பாதுகாக்கின்றனர் – வசந்த சமரசிங்க!

Posted by - March 21, 2020
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்ஷர்கள் பாதுக்கப்பதாக ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்…
Read More

பொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது

Posted by - March 21, 2020
பண்டாரவளை பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊரடங்குச்…
Read More

ஹட்டனில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 76 பேர் 14 நாட்களுக்கு வீடுகளை விட்டு வெளியேறத்தடை!

Posted by - March 21, 2020
ஹட்டன் நீதிமன்ற அதிகார எல்லைக்குட்பட்ட 9 பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் 76 பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளிலிருந்து வெளியேற…
Read More

வீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்

Posted by - March 21, 2020
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்காமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிப்பு

Posted by - March 20, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) மாலை மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதாக தொற்றுநோய்…
Read More