அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019 – சுவிஸ்

Posted by - January 23, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று…
Read More

சர்ச்சைக்குரிய புத்தர் சிலை, பொலிஸ், தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் திறப்பு

Posted by - January 23, 2019
நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகப் புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று (23) திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாயாறு…
Read More

முன்னாள் போராளி சேரன் காலமானார்!

Posted by - January 23, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின்முன்னாள் போராளி சேரன் அவர்கள் புலம்பெயர் தேசமான லண்டனில் சுகவீனம் காரணமாக 21-01-2019 அன்று காலமானார். தாயக…
Read More

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 21, 2019
லண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று…
Read More

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும்.

Posted by - January 20, 2019
பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளிடம் தமிழ் பிரதிநிதிகள் வலியுறுத்து…
Read More

தளபதி கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி.

Posted by - January 20, 2019
19.1.2019 சனிக்கிழமை யேர்மனி டுசில்டோர்வ் நகரில் தளபதி கிட்டண்ணா உட்பட பத்து வீரவேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.…
Read More

நாம் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் கூட்டணியை தொடங்கியுள்ளோம்-விக்கி

Posted by - January 20, 2019
“எவ்வாறு தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கமாக நடைமுறையில் உள்ளதோ அதேவாறான சகல மட்ட மக்களினதும் ஆதரவும் எமக்குக்…
Read More

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்!

Posted by - January 20, 2019
ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். பின்னர் வலைகளை அறுத்து எறிந்தனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களை…
Read More

விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்!

Posted by - January 20, 2019
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். …
Read More