உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்

Posted by - September 7, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
Read More

மீள் திருத்தம் மற்றும் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

Posted by - September 7, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  மீள் திருத்த விண்ணப்பங்களை இன்று (07) முதல் சமர்ப்பிக்க…
Read More

தோட்டங்களிலிருக்கும் வைத்தியசாலைகளை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து அபிவிருத்தி செய்ய வேண்டும்

Posted by - September 7, 2023
நாட்டின் ஏனைய பிரதேசங்களைப்போன்று மலையகத்திலும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்து, சிறந்த வைத்தியர்கள், தாதியர்கள் நியமிக்கப்படவேண்டும் .
Read More

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - September 7, 2023
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்…
Read More

முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்

Posted by - September 7, 2023
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20…
Read More

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

Posted by - September 7, 2023
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று…
Read More

விறகு கட்டையால் தலையில் தாக்கி மனைவி கெலை!

Posted by - September 7, 2023
குடும்ப தகராறு காரணமாக 28வயதுடைய கணவன் தனது 24வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ள…
Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முன்னறிவிப்பு!

Posted by - September 7, 2023
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்த…
Read More

வருடாந்தம் 80,000 பேர் வரை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்

Posted by - September 7, 2023
ஒவ்வொரு ஆண்டும் 80,000 பேர் வரை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தேசிய தகவல் நிலையத்தின்…
Read More

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !

Posted by - September 7, 2023
2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டுக்காக 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கான…
Read More