விறகு கட்டையால் தலையில் தாக்கி மனைவி கெலை!

32 0

குடும்ப தகராறு காரணமாக 28வயதுடைய கணவன் தனது 24வயதுடைய இளம் மனைவியை விறகு கட்டையால் தலையில் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெலம்பொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்துள்ள பெண் ஒன்றரை வயது பெண் குழந்தையின் தாய் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் குறித்த பெண்ணின் கணவரை வெலம்பொட பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.