தாம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை – சஜித்

Posted by - March 21, 2020
தாம் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை என முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…
Read More

யாழில் போதகருடன் பழகிய இருவருக்குக் காய்ச்சல்! வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர அறிவிப்பு!!

Posted by - March 21, 2020
யாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் கொரோனா…
Read More

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிரசவம்!

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய சந்தேகத்தில் கொழும்பு காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) குழந்தை…
Read More

ஊரடங்கை மீறி செயற்பட்ட 62 பேர் கைது

Posted by - March 21, 2020
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறிச் செயற்பட்ட 62 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டம்?

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்து இரு வார காலங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது ஏற்புடையது என பேராசிரியர் சன்ன…
Read More

ஊரடங்கு சட்டத்தில் வௌியே செல்லக்கூடியவர்கள் தொடர்பில் விளக்கம்

Posted by - March 21, 2020
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள…
Read More

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன் நோக்கம்

Posted by - March 21, 2020
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதன்  நோக்கம் மக்கள் ஒன்று கூடாமல் இருப்பதை தடுப்பதற்காகவே என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

யாழ் வந்த மதபோதகருக்கு கொரோனா ! – மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

Posted by - March 21, 2020
யாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவா்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும், கொரோனா…
Read More

வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வௌியேற வசதி

Posted by - March 21, 2020
சுற்றுலா மற்றும் பிற வீசாப் பிரிவுகளில் இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் எந்தப் பிரச்சனைகளுமின்றி தமது நாடுகளுக்குத் திரும்பிச்…
Read More