வடக்கு-கிழக்கு தொடர்ந்தும் மிகப்பலமான இராணுவ முற்றுகைக்குள்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - May 25, 2020
வட-கிழக்கில் நிலைகொண்டுள்ள முப்படைகளுக்கும் தமிழ் மக்களின் காணி, நிலங்கள் தொடர்பான ஆதனங்களை திரட்டுவதுதான் அவர்களது முதல் பணியாக இருக்கின்றது.
Read More

வல்லரசுகளுடனேயே நாம் பேரம் பேச வேண்டியிருக்கிறது- கஜேந்திரகுமார்

Posted by - May 25, 2020
“சிறிலங்கா அரசாங்கத்துடனோ, எதிர்க்கட்சியினரிடமோ, சிங்களத் தரப்புக்களுடனோ நாங்கள் பேரம் பேச வேண்டியதில்லை. வல்லரசுகளுடனேயே பேரம் பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, இதற்கான அறிவுள்ள,…
Read More

தமிழர்கள் ஏன் பிரிந்து செல்ல விரும்பினர்?

Posted by - May 24, 2020
இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள பௌத்தர்கள் அங்குள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடம் அரக்கத்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்` ;—முள்ளிவாய்க்கால் நினைவு…
Read More

ஒரே தினம் நேரெதிர் உணர்வுகள்

Posted by - May 22, 2020
விடுதலைப்புலிகளை பேரினவாத அரசுகள் பயங்கரவாதிகளாகவும் அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகவுமே கருதுகின்றன. அந்த அடிப்படையில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது.…
Read More

நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த நெருக்குதல்கள்!

Posted by - May 20, 2020
அச்சுறுத்தல்கள் அடக்குமுறைக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் பெருந்துயரத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே இந்த…
Read More

முள்ளிவாய்க்கால்! கொத்துக் குண்டின் மரண ஓலம் – நிலவன்

Posted by - May 20, 2020
ஈழ விடுதலைப் போரின் காரணமாக 2009ம் ஆண்டுவன்னியில் கொடூர யுத்தத்தில் சிக்கிய, அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்ட போரின்…
Read More

இந்தப் படத்திற்குச் சொந்தக்காரன் இவர் தான்!

Posted by - May 18, 2020
கனடாவின் தலைநகரான ஒட்டாவில் தமிழீழ தாயகத்தை நேசித்த ஒரு தேசப்பற்றாளரான ஒட்டாவா சுரேஷ் என்று அழைக்கப்படும் சுரேந்திரன் தம்பிராஜா சாவடைந்துள்ளார்.…
Read More

தமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை

Posted by - May 14, 2020
“தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்” என்ற தொனியிலான உரையாடல் பரப்பொன்று, கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் விரிந்திருக்கின்றது.…
Read More

சுமந்திரன் – சமுதித்த சர்ச்சைக்குரிய பேட்டி

Posted by - May 12, 2020
-தமிழாக்கம் : ஜீவன் சமுதித்த சமரவிக்கிரம என்ற சிங்கள ஊடகவியலாளரின் பிரத்தியே சனலுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி…
Read More