ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்பிக்கப்பட்டது

Posted by - March 20, 2019
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது.  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது…
Read More

இன சமத்துவத்தை பேணுவதில் முக்கிய தடைக்கல் அரசாங்கம்!

Posted by - March 20, 2019
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம் பெற்றபொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றியஉரை இங்குவருமாறு.…
Read More

ஜெனீவா தீர்மானம்- இலங்கையின் சார்பில் தலையிட்டது இந்தியா

Posted by - March 20, 2019
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் இலங்கைக்கு சாதகமான விதத்தில் இந்தியா தலையிட்டது என…
Read More

ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று! ஆணையாளர் அறிக்கையை சமர்ப்பிப்பார் !

Posted by - March 20, 2019
ஐக்கியநாடுகள் மனித உரிமை   பேரவையின்  40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கைதொடர்பான விவாதம்  நடைபெறவுள்ளது.  ஜெனிவா விவகாரம்…
Read More

6 கட்சிகள் கைச்சாத்திட்ட மகஜர் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிப்பு

Posted by - March 19, 2019
இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற  கோரிக்கை உள்ளிட்ட மூன்று  விடயங்கள் உள்ளடங்கிய ஆறு தமிழ்…
Read More

சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் இலக்கு வைக்கப்படுகின் றார்கள்!

Posted by - March 19, 2019
ஐ.நாமனித உரிமைகள்பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமர்வு: 40 விடயம்: 08 பொதுவிவாதம் ஒருமக்கள்குழுமமானது, ஐ.நாபட்டயத்தின்பிரகாரம், எதற்காகவும் பாராதீனப்படுத்தப்பட முடியாததம் சுயநிர்ணய…
Read More

தமிழ் கட்சிகள் ஓரணியாக ஜெனிவாவில் செயற்பட இணக்கம்

Posted by - March 19, 2019
பாதிக்கப்பட்ட மக்களின் விவகாரம் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள்…
Read More

சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும்-சார்ல்ஸ்

Posted by - March 19, 2019
யுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு  வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

நீதிக்கான பேரெழுச்சியில் அரசுக்கு எதிராக தமது உள்ளார்ந்த எதிர்ப்பினை தெரிவித்த மக்கள் (காணொளிகள்)

Posted by - March 19, 2019
மட்டு.கல்லடி பாலத்தில் நீதிக்கான பேரெழுச்சியில் அரசுக்கு எதிராக தமது உள்ளார்ந்த எதிர்ப்பினை தெரிவித்த மக்கள்…………………………………….
Read More

தேசிய செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க நிகழ்வு!

Posted by - March 19, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வீரவணக்க…
Read More