ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது மனித உரிமைகள் மாநாட்டின் இன்றைய அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, இன்றைய மாநாட்டில் பரிசீலனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.