ரிஷாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை-அத்துரலியே ரத்ன தேரர்

Posted by - May 12, 2019
கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாது பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும்…
Read More

நாளை கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள்…!

Posted by - May 12, 2019
நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை, கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என…
Read More

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நாட்டின் தலைமைகளும் பொறுப்பாவார்கள்’!

Posted by - May 12, 2019
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் தன்னை மிகவும் பாதித்ததாகவும், அந்த வலியை தான் இன்னமும் அனுபவித்து வருவதாகவும்,…
Read More

எம் இனிய தமிழ்ச் சொந்தங்களே மறந்துவிட்டீர்களா எங்களை?…….

Posted by - May 12, 2019
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அழவும், மாவீரர் எழுச்சி நாளில் எழவும், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
Read More

சிலாபத்தில் பதற்றம் ; நாளை காலை வரை பொலிஸ் ஊரடங்கு!

Posted by - May 12, 2019
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 6.00 மணிவரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…
Read More

ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை

Posted by - May 12, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாள் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம்!

Posted by - May 12, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள
Read More

ஊடகத் தணிக்கை எதுவும் இல்லை – அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - May 12, 2019
அரசாங்கத்தால் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சம்பவங்களை வெளியிடல் தொடர்பாக எந்தவொரு ஊடகத் தணிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கொண்டு
Read More

நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019

Posted by - May 11, 2019
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச்…
Read More

புலிகள் மக்களை பாதிக்கும் செயற்பாடுகளை செய்யமாட்டார்கள் – முன்னாள் போராளி அஜந்தன்

Posted by - May 11, 2019
விடுதலைப் புலிகள் மக்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டார்கள் என விடுதலையான முன்னாள் போராளி அஜந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு…
Read More