ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள்!

Posted by - March 5, 2024
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு செவ்வாய்க்கிழமை (05) தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை…
Read More

வவுனியாவில் அழுகிய நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

Posted by - March 5, 2024
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (05) மீட்கப்பட்டது.
Read More

புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 5, 2024
புங்குடுதீவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின்…
Read More

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கில் ஆர்ப்பாட்டம் !

Posted by - March 5, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் வடக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறுகின்றது.
Read More

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு

Posted by - March 5, 2024
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) திங்கட்கிழமை மாலை 5.45 மணி அளவில் …
Read More

சாந்தனின் உடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயானத்தில் நல்லடக்கம் !

Posted by - March 4, 2024
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்ல மயான வளாகத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Read More

தேசியத் தலைவரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட புகழுடல்

Posted by - March 4, 2024
சாந்தனின் புகழுடல் வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத் தலைரின் வீடு அமைந்திருந்த வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு , அஞ்சலி செலுத்தப்பட்டது.  …
Read More

சாந்தனின் உடலுக்கு மதகுருமார்கள் அஞ்சலி

Posted by - March 4, 2024
சாந்தனின் உடலுக்கு அவரது இல்லத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் இறுதி அஞ்சலி…
Read More

தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் சாந்தனுக்கு மலர் அஞ்சலி

Posted by - March 4, 2024
தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் சாம்பல்தீவு கிளை ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டம் ஆத்திமோட்டை பகுதியில் இடம்பெற்றது.
Read More