225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லை

Posted by - July 29, 2019
இலங்கை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவுகளுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லை…
Read More

பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் பொறுப்புக்களை ஏற்க வேண்டுகோள் – ஏ.எச்.எம். பௌசி

Posted by - July 29, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும், முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஏற்பட விருந்த பேராபத்தை தவிர்க்கும் வகையில் பதவி துறந்த…
Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் தலைமை வேண்டாம்- மெதகொட தேரர்

Posted by - July 29, 2019
வஞ்சனை மிக்க முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையேந்தும் அரசியல் தலைமைகளை இனியும் இந்த நாட்டுக்கு நியமித்துக் கொள்ளாதிருப்போம் என பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ…
Read More

நாட்டில் இப்போது குடும்ப ஆட்டம் முற்றுப் பெற்று விட்டது-பாட்டளி

Posted by - July 29, 2019
நாட்டில் இப்போது தனிநபர் ஆட்டத்துக்கு இடமில்லையெனவும், குடும்ப ஆட்டமும் முற்றுப் பெற்று விட்டதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச்…
Read More

தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் – கம்மன்பில

Posted by - July 29, 2019
எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள எங்களது அரசாங்கத்தில், தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என ஹெல உறுமய…
Read More

மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்படும்-அமரவீர

Posted by - July 29, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே வாய்ப்புள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள தேர்தல்…
Read More

மீண்டும் பதவியேற்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்

Posted by - July 29, 2019
அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப்…
Read More

இரு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

Posted by - July 29, 2019
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி குமரி தோட்ட பிரிவில் இரு குழந்தைகளின் தந்தையான மனோஜ் என்பர் தூக்கிட்டு தற்கொலை…
Read More

சட்டத்தின் பயனற்ற தன்மை காரணமாக மக்கள் குற்றங்களை செய்ய தயங்க மாட்டார்கள்!

Posted by - July 29, 2019
சட்டத்தின் பயனற்ற தன்மை காரணமாக மக்கள் குற்றங்களை செய்ய தயங்க மாட்டார்கள் என்ற ஆபத்து இருப்பதாக சட்டமாஅதிபர் தப்புல டி…
Read More

மருந்துகளின் விலைக் குறைப்பினால் 4,400 மில்லியன் ரூபாய் சேமிப்பு – ராஜித

Posted by - July 28, 2019
முதற்கட்டமாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலைக் குறைப்பை மேற்கொண்டதன் மூலம் 4,400 மில்லியன் ரூபாயால் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளதாக…
Read More