சட்டத்தின் பயனற்ற தன்மை காரணமாக மக்கள் குற்றங்களை செய்ய தயங்க மாட்டார்கள்!

257 0

சட்டத்தின் பயனற்ற தன்மை காரணமாக மக்கள் குற்றங்களை செய்ய தயங்க மாட்டார்கள் என்ற ஆபத்து இருப்பதாக சட்டமாஅதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

கண்டி புனித அந்தோணியார் கல்லூரி மாணவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.