புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம்……

Posted by - October 5, 2019
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2019ஆம் ஆண்டுக்கான…
Read More

வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..

Posted by - October 5, 2019
வந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை.. எந்தநாள் அண்ணன் வருவார் என்று நீ ஏங்காதே.. எவன்…
Read More

சிறிலங்காவின் அதிபர் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமா?- கோபி இரத்தினம்

Posted by - October 4, 2019
வரும் நொவெம்பர் பதினாறாம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழ்தரப்புகளிடையே மாறுபட்ட கருத்துகள்…
Read More

மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன பதட்டத்தில் கொழும்பு.

Posted by - October 4, 2019
கொழும்பை அண்மித்த மொரட்டுவப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றும் 2 சிறிய வெடி குண்டுகளும் கண்டு…
Read More

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை

Posted by - October 4, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கின்…
Read More

பிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு!

Posted by - October 4, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறை ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதைபந்தாட்ட வீரர்களின் தெரிவு அணியின் இளம் வீரர்களான தமிழீழ…
Read More

தியாக தீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு யேர்மனி, ஸ்ருட்காட்.

Posted by - October 3, 2019
3.10.2019 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரில் தியாக தீபம் லெப.; கேணல். திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவு வணக்க…
Read More

நாயாறு வரலாறு தெரியாது ஞானசார தேரரும், எஸ்.பி.யும் பேசக் கூடாது!

Posted by - October 3, 2019
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளாமலே ஞானசார தேரரும், எஸ்.பி.திஸாநாயக்கவும் அங்கு
Read More

பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு!

Posted by - October 3, 2019
சிறிலங்கா பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்சில் சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் ஒன்று இன்று 02.10.2019…
Read More

யாழில் காணாமலாக்கப்பட்ட சிறுவர்களை விடுவிக்குமாறு கோரி போராட்டம்!

Posted by - October 1, 2019
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் கல்வியாங்காடு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை…
Read More