தமிழ்ப் பகுதிகளில் மீண்டும் சிங்களத்திற்கு மாற்றப்படும் பெயர்ப்பலகைகள்

Posted by - January 21, 2020
மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,…
Read More

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” !

Posted by - January 20, 2020
யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது.
Read More

8 பேரை கொலை செய்தமைக்காக மரணதண்டனை வழங்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு – பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முறைப்பாடு!

Posted by - January 20, 2020
மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த ; இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத்
Read More

19.1.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழாலயங்களின் தைப் பொங்கல் விழாக்கள்.

Posted by - January 20, 2020
யேர்மனியில் 19.1.2020 ஞாயிற்றுக்கிழமை பல தமிழாலயங்கள் தைப்பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்கள் அதன் நிழற்படங்களின் தொகுப்பு. 18.1.2020 சனிக்கிழமை ஐம்பதிற்கும்…
Read More

தமிழர்களுக்கான அரசியல் தீர்வே அவசியமானது!

Posted by - January 19, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஜனநாயக விரோத செயற்பாடாக அமைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய…
Read More

அரசியல் இருப்புக்காக பல முகம் காட்டும் கேடிகள்!

Posted by - January 19, 2020
பல்வேறு தளங்களில் முன்னாள் போராளிகள் என்ற சொற் பதத்தோடு தமிழின விரோத செயற்பாடுகளில் செயற்பட்டுக்கொண்டிருந்தபலர் ஒருங்கிணைந்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்கவும்…
Read More

’4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை’

Posted by - January 19, 2020
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்க கொண்டுவரப்படவில்லை என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Read More

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

Posted by - January 19, 2020
வலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய்பகுதியில் உள்ள அவரது வீட்டின்…
Read More

யேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா

Posted by - January 19, 2020
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழாலயங்களில் ,தைப் பொங்கல் விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பல தமிழாலயங்களில் இன்றும்…
Read More