தமிழ்க்கலைகளோடு கலைத்திறனில் களமாடும் வளரிளம் தமிழர்களின் எழுகை -18.03.2023

Posted by - March 26, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் 19.02.2023, 04.03.2023, 05.03.2023 மற்றும் 11.03.2023 ஆகிய…
Read More

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் தமிழக கடலோர காவல் படையினரால் கைது!

Posted by - March 26, 2023
பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடலோர காவல்படையினர் தமிழக கடற்பகுதியில் வைத்து நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.
Read More

ஈழ தமிழ் பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர் அங்கீகாரம்!

Posted by - March 24, 2023
கடந்த வரும் அமெரிக்காவில் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது தனக்கு கிடைத்ததாக இலங்கை ஊடகத்துறையில் பல…
Read More

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டும்-ஜெனீவாவில் கஜேந்திரகுமார்

Posted by - March 24, 2023
தமிழர் தேசமான ஈழத்தினை  சுய ஆட்சி  இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறுதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…
Read More

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் படைத்த சாதனை

Posted by - March 23, 2023
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.
Read More

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள்!

Posted by - March 23, 2023
இலங்கைக்கான நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், அதனை முன்னிறுத்தி நிறைவேற்றப்படவேண்டிய நிபந்தனைகளில் இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை…
Read More

புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்

Posted by - March 22, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற…
Read More

அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த ஈழத் தமிழரின் இனப்படுகொலை கதை!

Posted by - March 22, 2023
தமிழ் அகதிகள் பேரவையின் பிரதிநிதிகள் குழு 2023 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய சுயேச்சை உறுப்பினர்…
Read More

நெற்றெற்ரால் தமிழாலயத்தில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - March 20, 2023
நெற்றெற்ரால் தமிழாலயத்தில் ஈழத்தமிழ்ப்மெருமகனார், மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் எட்டாவது ஆண்டு 18.03.2023 சனிக்கிழமை அன்று நினைவுகூரப்பட்டது. புலம்…
Read More

யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023-நடனதெரிவுப்போட்டிகள்.

Posted by - March 19, 2023
யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023 ம் ஆண்டுககான நடனதெரிவுப்போட்டிகள் என்னப்பெற்றால் நகரில் 18.03.23 சனிக்கிழமை ஆரம்பமானது. காலை…
Read More