இலங்கையர்கள் வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் புதிய வங்கிக் கணக்கு!

Posted by - April 13, 2020
 இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தை சம்பாதிப்பதற்கும், சேமிப்பதற்கும் முதலிடுவதற்கும் தாம் விரும்பிய வங்கியொன்றில்
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 210ஆக அதிகரிப்பு

Posted by - April 12, 2020
இலங்கையில் மேலும் 7 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

மரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு

Posted by - April 12, 2020
மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின்…
Read More

கொரோனா வைரஸால் பலர் இறப்பதற்கான காரணம் என்ன?

Posted by - April 12, 2020
பல கொரோனா வைரஸ் நோயாளிகள் வேறு எந்த வைரஸ் நோயாளிகளை விட விரைவில் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான நோயாளிகள் இறந்த நியூயார்க்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 203ஆக அதிகரிப்பு

Posted by - April 12, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் நான்கு பேருக்கு கொரோனா…
Read More

மயிலிட்டி இளைஞர் கொரோனா தொற்றினால் லண்டனில் பலி!

Posted by - April 12, 2020
புலம்பெயர்ந்து லண்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
Read More

வடமராட்சி கிழக்கில் 150 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்.

Posted by - April 11, 2020
புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியில் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேவில் வெற்றிலைகேணி ஆழியவளை உடுத்துறை வத்திராயன் மருதங்கேணி…
Read More

கொரோனா வைரஸ் சொல்லும் பாடம் என்ன?

Posted by - April 11, 2020
இனம், மதம், மொழி,நாடு, கண்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி மனிதகுலத்தை மட்டுமல்ல விலங்குகளையும் இந்த கொரோனா வைரஸ் தாக்குகின்றது. இதன் மூலம்…
Read More