ஒட்டுமொத்த தமிழ்த் தேச ஆன்மாவை எரித்துள்ள யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்பு சம்பவம்: சட்டத்தரணி சுகாஸ்

Posted by - June 3, 2020
யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் மூலம் தமிழர்களை இன அழிப்பு  செய்வது என்பது சிங்கள-  பெளத்த
Read More

நாளையும், நாளை மறுதினமும் நாடளாவிய ரீதியில் முழு நேர ஊரடங்கு

Posted by - June 3, 2020
அனைத்து மாவட்டங்களிலும் நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்…
Read More

கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா

Posted by - June 3, 2020
கொரோனா வைரஸை ஒழிக்கும் நோக்கில், உலக நாடுகள் பல போட்டி போட்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
Read More

இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Posted by - June 2, 2020
உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது என…
Read More

யேர்மன் தலைநகரில் யூத மக்களின் நூல்கள் எரிக்கக்பட்ட வரலாற்று சதுக்கத்தில் நடைபெற்ற யாழ் பொது நூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - June 1, 2020
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 39 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் ஸ்ரீலங்கா…
Read More

யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் முன்னணியால் அனுஷ்டிப்பு!

Posted by - June 1, 2020
யாழ்ப்பாணம் பொது நூலகம் இனவாத தீயில் எரித்து நாசமாக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) மாலை தமிழ் தேசிய…
Read More

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் – போப் பிரான்சிஸ்

Posted by - May 31, 2020
ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
Read More

ருவாண்டன் இனப்படுகொலை சந்தேக நபர் பாரிஸ் புறநகரில் பல தசாப்தங்களுக்குப் பிறகு பிடிபட்டார்.

Posted by - May 31, 2020
(சி.என்.என்) ருவாண்டன் இனப்படுகொலையின் கடைசி முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர் பாரிஸ் புறநகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவந்தபோது பிடிக்கப்பட்டார்.…
Read More

நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…

Posted by - May 31, 2020
https://youtu.be/j5gFrRpNWSI நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே… எங்கள் உறவெங்கே எங்கள் உறவெங்கே உன் மௌனம் கலைத்துச் சொல்லலையே…. நடன…
Read More

ஆறவிடாது கீறிய இரவுகள்- வன்னியூர் குரூஸ் –

Posted by - May 30, 2020
ஆறவிடாது கீறிய இரவுகள் **** ******* தேசத்து உறவுகள் கோரத்தால் செத்தழிந்த சோகத்தில் உறவுகள் உலகெங்கும் சோர்ந்திருக்க…. முள்வேலி முகாமுக்குள்…
Read More