மக்கள்தான் எஜமானர்கள்: 2-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - March 11, 2022
ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என கலெக்டர்கள்…
Read More

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ல் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

Posted by - March 10, 2022
தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் 52 லட்சம்பெற்றோர்கள்…
Read More

யூடியூப் சேனலில் அவதூறு கருத்து: தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார்

Posted by - March 10, 2022
தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.
Read More

தடுப்பு கட்டையில் கார் மோதல்- தி.மு.க. எம்.பி. மகன் விபத்தில் பலி

Posted by - March 10, 2022
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் தி.மு.க. எம்.பி.மகன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Read More

பதுங்கியிருந்த இடத்தின் அருகிலேயே குண்டுகள் விழுந்தன- உக்ரைனில் இருந்து திரும்பிய உடுமலை மாணவர்

Posted by - March 10, 2022
உக்ரைனில் இருந்து புறப்பட்டதில் இருந்து கோவைக்கு வரும்வரை எங்களுக்கு எந்தவித செலவும் இல்லை. நாங்கள் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு…
Read More

உக்ரைன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்து வந்துள்ளோம்- ஊர் திரும்பிய மாணவர்கள் கண்ணீர் பேட்டி

Posted by - March 9, 2022
நாங்கள் இருந்த இடத்துக்கும், உக்ரைன் தலைநகர் கீவுக்கும் 800 கிலோமீட்டர் தொலைவாகும். அங்கு குண்டு மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தன.…
Read More

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- நடிகை காயத்ரி ரகுராம்

Posted by - March 9, 2022
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
Read More

நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம்

Posted by - March 9, 2022
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 9, 2022
சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
Read More