சேதமாக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள பௌத்த விகாரை

Posted by - January 14, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

Posted by - January 14, 2021
தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உ;பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம்…
Read More

ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும்: பொங்கல் செய்தியில் சம்பந்தன்

Posted by - January 14, 2021
“இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக நடக்க வேண்டும். இல்லையேல் இந்த நாடு சர்வதேச அரங்கில் பேராபத்தைச் சந்திக்கும்.”
Read More

யாழ்.பல்கலைக்கழ வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பம்!

Posted by - January 14, 2021
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய…
Read More

தமிழ்மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Posted by - January 14, 2021
தமிழர் திருநாள் 2021 தமிழ்மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நாடே பெரிதென்று பொங்குக பொங்கல் திருநாளாம் தமிழர்…
Read More

போர் குற்றம்:சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்-ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் வலியுறுத்தல்

Posted by - January 13, 2021
தமிழினத்துக்கு எதிராகத் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்…
Read More

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை

Posted by - January 13, 2021
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று (13) முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு…
Read More

நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாகயிருந்தவர்கள் மன்னிப்பு கோரவேண்டும் – உடனடியாக தூபி மீளநிர்மாணிக்கப்படவேண்டும் – சுமந்திரன்

Posted by - January 13, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைப்பதற்கு பொறுப்பாளிகளாயிருந்த அனைவரும் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும உடனடியாக நினைவுத்தூபி மீள நிர்மாணிக்கப்படவேண்டும் என தமிழ்…
Read More

யேர்மன் தலைநகரில் சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…

Posted by - January 11, 2021
யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இனவழிப்பு சிங்கள பேரினவாத அரசு இடித்துடைத்ததை கண்டித்து மாணவ…
Read More

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பலவீனமான அமைப்பு என்பது நிருபணமாகியுள்ளது -அலன்கீனன்

Posted by - January 11, 2021
இலங்கையில் உரிமைகளை பாதுகாப்பதற்கும் பொறுப்புக்கூறலை சாத்தியமாக்குவதற்கும் திறனற்ற பலவீனமான சாதனம் ஐநா மனித உரிமை பேரவை என்பது நிருபணமாகியுள்ளது. என…
Read More