தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் சுடரான 2ஆம் லெப். மாலதி- மா.பாஸ்கரன் யேர்மனி.

Posted by - October 11, 2021
தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துப் பெண்களின் பெரும் எழுச்சிக்கு வித்திட்ட 2ஆம் லெப்டினண்ட் மாலதியவர்களின் 35ஆவது…
Read More

புளிச்சுப்போன 13 + + + + இந்திய ஏமாற்றுத் தந்திரம்!

Posted by - October 10, 2021
13வது திருத்தம் இல்லையென்றால் இந்தியாவுக்கு இலங்கையுடன் பேச்சு நடத்தவும், தமது சில தேவைகளை நிறைவேற்றவும், இலங்கைக்குப் பயணங்களை மேற்கொள்ளவும் போதிய…
Read More

தமிழ்க்கட்சிகள் ஒருங்கிணைந்த அரசியலை முன்னெடுப்பதென்பது சாத்தியமானதே-கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன்.

Posted by - October 8, 2021
 கடந்த காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்த வரலாறுகள் இருக்கின்றன.            …
Read More

அநுராதபுரத்தில் ஈனம்! அமெரிக்காவில் வேசம்!

Posted by - September 25, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேரடியாக துப்பாக்கி முனையில் கொலைப் பயமுறுத்தல் விடுத்தவர் அப்பாவியல்ல. ஏற்கனவே இரண்டு படுகொலைச்…
Read More

லொகான் ரத்வத்தையை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமா? கஜேந்திரகுமார்?

Posted by - September 22, 2021
லொகான் ரத்வத்தையை நாடாளுமன்றத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்குமா? தமிழ் அரசியல் கைதிகளை தாமதமின்றி யாழ்ப்பாணம் வவுனியா சிறைச்சாலைகளிற்கு மாற்ற…
Read More

ரத்வத்த சம்பவம்: அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து கவலை எழுப்புகிறார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா

Posted by - September 22, 2021
சிறைச்சாலை முகாமைத்துவம், கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறை வளாகங்களுக்குள் போதையில் வலுக்…
Read More

ஜெனிவாவை நோக்கி ஒன்றுதிரள முடியாத தமிழர்கள்

Posted by - September 12, 2021
கடந்த 31ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கும் ஐநாவுக்கும் ஓர் அறிக்கையை அனுப்பியது. ஆங்கிலத்தில்…
Read More

தமிழ்த் தேசிய தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சி சாத்தியமில்லையெனில்….

Posted by - September 11, 2021
இந்த மாத 48வது ஜெனிவா அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிப்பார். அடுத்த வருட…
Read More

சுப்ரமணிய பாரதியார் மறைந்த நாள்: 11-9-1921

Posted by - September 11, 2021
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி இறந்த தினம்.…
Read More

ஜெனீவா அறிக்கை அரசாங்கத்துக்கே சாதகமாகும்

Posted by - September 9, 2021
தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கைக்கு உரிய பதிலை விரைந்து தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் பச்சலேற் அம்மையார் தழுவியிருக்கும் மென்போக்கை மாற்றுவது…
Read More