முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு யேர்மனி நூரன்பேர் தமிழாலயம் கற்றல் உபகரணங்களை வழங்கியது.

Posted by - February 28, 2021
இன்றையதினம் முல்றலத்தீவு மாவட்டம் புத்துவெட்டுவான் மற்றும் ஜயங்கன்குளம் பாடசாலை மற்றும் பாபு முன்பள்ளி மணவர்கள் 42 பேருக்கு யேர்மனி நூரன்பேர்க்…
Read More

இறுதி வணக்கம் தோழர் தா. பாண்டியன்-அனைத்துலகத் தொடர்பகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - February 28, 2021
28.02.2021 தோழர் தா.பாண்டியன் அவர்களிற்கு இறுதி வணக்கம் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவராகவும் தமிழ்நாடு…
Read More

விற்பனைக்கு கொண்டு செல்லும் பொருட்களை சோதனைச் சாவடிகளில் மிரட்டி பறிக்கும் சிங்கள இராணுவத்தினர்

Posted by - February 28, 2021
மன்னார் மாவட்டத்தில் உள்ள சில சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தும் வாகனங்களில் இருந்து சிங்கள இராணுவத்தினர் பொருட்களை மிரட்டி பறிப்பதாக…
Read More

தமிழ்த் தேசியப் பேரவையில் ஏன் நாங்கள் பங்கேற்றமாட்டோம்

Posted by - February 28, 2021
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என…
Read More

தளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்டMV அகத் கப்பல் கப்டன்சுகவீனம் காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

Posted by - February 28, 2021
தளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்டMV அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா வீர மாமகன்,சுகவீனம் காரணமாக இன்று…
Read More

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணி

Posted by - February 28, 2021
கொவிட் தொற்றினால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் வர்த்தமானி பிரகடனம் சென்ற வியாழன் நள்ளிரவு ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.…
Read More

7ம் நாளாக (28.02.2021) ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

Posted by - February 28, 2021
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை , தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி நாம் போராட கடமைப்பட்டிருக்கின்றோம்.…
Read More

தண்ணிமுறிப்பு கிராம மக்களின் விவசாய நடவடிக்கைக்கு தடை: பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்களம்

Posted by - February 28, 2021
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும்…
Read More

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்- இணைப்பு காணொளி

Posted by - February 28, 2021
நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற…
Read More

27.2.2021 யேர்மனி Karlsruhe நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல்

Posted by - February 27, 2021
ஐ.நாடுகள் சபையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான பரிந்துரையினை உறுப்பு நாடுகள் செய்யவேண்டும்…
Read More