முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு யேர்மனி நூரன்பேர் தமிழாலயம் கற்றல் உபகரணங்களை வழங்கியது.

701 0

இன்றையதினம் முல்றலத்தீவு மாவட்டம் புத்துவெட்டுவான் மற்றும்
ஜயங்கன்குளம் பாடசாலை மற்றும் பாபு முன்பள்ளி மணவர்கள் 42 பேருக்கு
யேர்மனி நூரன்பேர்க் தமிழாலய மாணவர்களால் கற்ரல்
உபகருணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.