ஆணி வைப்பவர்களை தேடி விசாரணை

Posted by - August 9, 2016
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாதைகளில் ஆணி வைப்பவர்களை…
Read More

அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டும் – ஐ.தே.க

Posted by - August 9, 2016
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டங்கள் அவசிப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஐ_புல்…
Read More

நேபாளியர்கள் இலங்கையில் இருக்கலாம் – விசாரணைகள் தொடர்கின்றன.

Posted by - August 9, 2016
இலங்கையில் மேலும் தமது நாட்டின் பிரஜைகள் பதுங்கி இருக்கின்றனரா? என்பது தொடர்பில் நேபாள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேபாளத்தின்…
Read More

இந்தியாவின் க்றிஸ் நிறுவனத்தின் ஊடாக மேலும் 40 மில்லியன் ரூபாய் மோசடி

Posted by - August 9, 2016
இந்தியாவின் க்றிஸ் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மேலும் 40 மில்லியன் ரூபாய் மோசடி குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள. இது தொடர்பில்…
Read More

இலங்கை சூரை மீனுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி

Posted by - August 9, 2016
இலங்கை சூரை மீன்களுக்கு சர்வதேச சந்தையில் அதிகரித்த கிராக்கி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்துறை அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஒரு…
Read More

இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் – பாராளுமன்ற உறுப்பினர் கம்பன்வில

Posted by - August 9, 2016
இலங்கை-இந்தியாவுக்கிடையில் அமைக்கப்படும் பாலத்தினை குண்டு வைத்து தகர்ப்பேன் என கூறி பகிரங்கமான முறையில் தன்னிடம் குண்டு உள்ளது ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற…
Read More

பொகவந்தலாவையில் போதை பொருள் மீட்பு

Posted by - August 9, 2016
பொகவந்தலாவை பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து பொகவந்தலாவைக்கு நேற்று இரவு பேருந்தில் கடத்தப்பட்ட நிலையில், இவை மீட்கப்பட்டதாக…
Read More

வெட் வரி சட்ட மூலத்தில் மேலும் திருத்தம் தேவை

Posted by - August 9, 2016
வெட் வரி சீர்த்திருத்த சட்ட மூலத்தில் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே அதற்கு ஆதரவளிக்கு முடியும் என்று ஐக்கிய மக்கள்…
Read More

வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் நபர்களுக்கும் விளக்கமறியல்

Posted by - August 9, 2016
வித்தியா கொலை வழக்கின் 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறயிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற…
Read More