பொகவந்தலாவையில் போதை பொருள் மீட்பு

316 0

1642556571-720x480பொகவந்தலாவை பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து பொகவந்தலாவைக்கு நேற்று இரவு பேருந்தில் கடத்தப்பட்ட நிலையில், இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 18 கிலோ என்.சி. எனப்படும் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.