வாக்குகளுக்காக சர்வதேச பங்களிப்பை அரசு ஏற்காது

Posted by - July 1, 2016
ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் பொறுப்­புக்­கூறல் பொறிமு­றையில் வெளி­நாட்டு பங்­கு­பற்றல் இருக்­காது என்ற வாக்­கு­று­தியை தமது வாக்கு வங்­கி­யா­கிய சிங்­கள…
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில் ஆற்றிய உரை

Posted by - June 30, 2016
சிறிலங்கா அரசாங்கத்தின் நீதித்துறையானது நம்பகத்தன்மையற்றது என்பதனால், சுயாதீனாமனதும்  பக்கச்ச்சார்பானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அதியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில்…
Read More

தமிழீழ ஆவணக்காப்பக பொறுப்பாளர் குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்! – அனைத்துல ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - June 30, 2016
தமிழீழ ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளராக செயல்பட்டுவந்த குரும்பசிட்டி இரா.கனகரட்ணம் அவர்கள் கடந்த 22 ஆம் திகதி காலமாகிவிட்டார் என்ற செய்தி எம்மை…
Read More

முக்கிய அறிவித்தல் – தமிழர் விளையாட்டுவிழா -யேர்மனி

Posted by - June 29, 2016
யேர்மனியில் 2.7.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த தமிழர் விளையாட்டுவிழா விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளுக்கு அமைய பிற்போடப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.…
Read More

தமிழர்களின் சர்வதேச நட்புச்சக்தி யார் என்பதனை தீர்மானிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது

Posted by - June 29, 2016
யார் எமது சர்­வ­தேச நட்புச் சக்தி என்­பதை தமி­ழர்கள் தெளி­வாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் எப்­போதோ வந்­து­விட்­டது. மிகவும் ஆபத்­தான…
Read More

யேர்மனி கனோவர் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2016

Posted by - June 28, 2016
25.6.2016 சனிக்கிழமை கனோவர் நகரத்தில் அந்த மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவருக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக…
Read More

பிரித்தானிய நாடாளுமன்ற ஊடாக மாபெரும் கையொப்ப மனு

Posted by - June 27, 2016
தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணைபெற்ற சட்ட நடவடிக்கை…
Read More

சுவிசில் மிகவும் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்ற ‘எழுச்சிக்குயில் 2016″

Posted by - June 27, 2016
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக்…
Read More

பிரித்தானியாவில் கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்

Posted by - June 26, 2016
பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன்  காணாமல் போயுள்ளதாக  பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.
Read More

சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

Posted by - June 26, 2016
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த்…
Read More