கடும் மழை, 15 பேர் பலி- வடமாகாணத்தில் பெரும் பாதிப்பு .

Posted by - November 10, 2021
இலங்கைத்தீவில் கடந்த தினங்களாகப் பெய்துவரும் கடும் அடை மழையினால் வெள்ளம், மின்னல், காற்றுடன் கூடிய காற்றினால் இதுவரை 15 பேர்…
Read More

பிரான்சில் உணர்வடைந்த கேணல் பரிதி அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 9, 2021
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின்…
Read More

அல்லைப்பிட்டியில் காணி சுவீகரிப்பு முயற்சி தடுத்து நிறுத்தம்

Posted by - November 8, 2021
மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (08) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், காணி…
Read More

யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 8, 2021
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத்…
Read More

யேர்மனியில் சென்ற வாரம் பெர்லினில் அமைத்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு மனு கையளிக்கப்பட்டது.

Posted by - November 7, 2021
கடந்த 31.10.2021 அன்று முதல் எதிர்வரும் 12.11.2021 வரை ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சாவும் வருகை…
Read More

யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணாவின் சுடர்வணக்க நிகழ்வு

Posted by - November 7, 2021
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத்…
Read More

பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவுசுமர்ந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2021 யேர்மனி

Posted by - November 7, 2021
6.11.2021 சனிக்கிழமை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.…
Read More

நியூஸிலாந்தில் “ கருணைக்கொலை சட்டம் “ இன்று முதல் நடைமுறைக்கு

Posted by - November 7, 2021
நியூஸிலாந்தில் “வாழ்க்கையின் முடிவுச் சட்டம்“(கருணைக்கொலை ) (The End of Life Choice Act) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
Read More

யேர்மனியில் தொடருந்துக்குள் கத்திக்குத்து!! மூவர் படுகாயம்!

Posted by - November 7, 2021
யேர்மனியின் தெற்குப் பகுதியில் அதிவேக தொடருந்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும்…
Read More

கம்பேர்க் தமிழாலயத்திலும், இராட்டிங்கன் தமிழாலயத்திலும் நடைபெற்ற சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.

Posted by - November 6, 2021
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு. 06.11.2020 சனிக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில்…
Read More