40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிர்வகிக்கப்படுகின்றது

Posted by - April 5, 2020
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று (4)…
Read More

முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Posted by - April 5, 2020
உலகில் 200 க்கும் அதிகமான நாடுகளில் வியாபித்துள்ள கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வீரியமாக பரவி வருகின்றது.
Read More

கொரோனாவை கட்டுப்படுத்த வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள்

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதர, வைத்திய, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைசார் வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும்…
Read More

கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு!

Posted by - April 4, 2020
மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
Read More

Dialog நிறுவனம் அதிரடி – வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் Data வசதி

Posted by - April 4, 2020
கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7…
Read More

மின், நீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு

Posted by - April 4, 2020
ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை…
Read More

ஆராதனைகளில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
தங்கொட்டுவ- மோருக்குள்ளி பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகளில் கலந்துகொண்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More

2,961 கைதிகள் பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி, நீதிமன்ற உத்தரவில் 2,691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…
Read More

ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!

Posted by - April 4, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி…
Read More