பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர் கொலை

Posted by - January 14, 2024
வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால் தாக்கியுள்ளார். தாக்குதல்…
Read More

வாகன இறக்குமதிக்கான புதிய வர்த்தமானி தொடர்பில் விளக்கம்

Posted by - January 14, 2024
வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
Read More

நுவரெலியாவில் தீவிர சோதனை

Posted by - January 14, 2024
நுவரெலியா பொலிஸ் எல்லைக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் இந்த நாட்களில் தொடர்ச்சியாக சோதனை செய்யப்படும் என நுவரெலியா தலைமையக பிரதான…
Read More

மக்களின் விருப்பங்களே அபிவிருத்தி திட்டங்களாக அமைய வேண்டும்

Posted by - January 14, 2024
மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Read More

மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

Posted by - January 14, 2024
பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அரசியலில் எவ்வாறான தீர்மானம் எடுப்பார்கள் என்ற அச்சம் எமக்கு உள்ளது,இருப்பினும் கட்சி…
Read More

வெளிநாடு சென்ற மகளின் நிலை குறித்து விசாரிக்கச் சென்ற தாய்

Posted by - January 14, 2024
வெளிநாட்டுக்கு வேலைபெற்றுச் சென்ற தனது மகளின் நிலை குறித்து விசாரிக்க சென்ற தாய் மீது வெளிநாட்டு முகவர் நிலைய ஊழியர்கள்…
Read More

யுக்திய நடவடிக்கையில் கைதான 771 பேர்

Posted by - January 14, 2024
யுக்திய  நடவடிக்கையுடன் இணைந்து கடந்த 24 மணித்தியாலங்களில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 771 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

Posted by - January 14, 2024
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை  அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும்…
Read More

ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் கைது!

Posted by - January 14, 2024
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்  பொலிஸ் விசேட  அதிரடிப்படை கான்ஸ்டபிள் ஒருவர் மாத்தறை பொல்ஹேனவில் வைத்து கைது செய்யப்பட்டதாக…
Read More