ஹங்வெல்ல மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளாகி இருவர் பலி !

Posted by - January 15, 2024
ஹங்வெல்ல மற்றும்  தெல்தெனிய ஆகிய பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

நீதிமன்ற அழைப்பாணை வழங்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர்கள் கைது

Posted by - January 15, 2024
ஹோமாகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு நீதிமன்ற அழைப்பாணையை வழங்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் மற்றும்…
Read More

சுகாதார நிபுணர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தீர்மானம் !

Posted by - January 15, 2024
சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) காலை 6.30 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
Read More

பொலிஸ் உத்தியோகத்தரின் ஏ.ரி.எம் அட்டையை திருடி பொருட்களை கொள்வனவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - January 15, 2024
பொலிஸ் உத்தியோகத்தரின் வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடி பொருட்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அநுராதபுரம் பொலிஸாரால்…
Read More

பெண்ணின் கழுத்திலிருந்த தங்க நகையை திருடிச் சென்றவர் உயிரிழப்பு !

Posted by - January 15, 2024
பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச்சென்ற நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

தேர்தல் தொடர்பில் மகிந்த கட்சியின் தீர்மானத்தில் திடீர் மாற்றம்

Posted by - January 15, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக அக்கட்சியின்…
Read More

மதுபானசாலைகளுக்கு பூட்டு

Posted by - January 15, 2024
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம்…
Read More

புத்தாண்டுக்கு முன் ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக அறிவிப்போம்

Posted by - January 15, 2024
சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவிப்போம்.ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் என…
Read More

சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும்!

Posted by - January 15, 2024
அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து…
Read More