ஹங்வெல்ல மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளாகி இருவர் பலி !
ஹங்வெல்ல மற்றும் தெல்தெனிய ஆகிய பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More