வடக்கில் தொடரும் ஆயுத மீட்புக்கு பின்னால் பாரிய சதி – சிறிதரன்

Posted by - July 5, 2016
வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் அதிகளவிலான இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, அண்மைக்காலமாக ஆயுத மீட்பு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

Posted by - July 5, 2016
வடக்கிற்காக பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு உரிய இடத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எவ்வாறு  தமிழ்…
Read More

தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

Posted by - July 4, 2016
தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர்…
Read More

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் காணமல்போன இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடுவருகின்றன.

Posted by - July 4, 2016
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கூழாவடியை சேர்ந்த த.கிஷோர் என்ற 19வயது இளைனின் துவிச்சக்கர வண்டி கல்லடி பழைய பாலத்திற்கு…
Read More

குளங்களைப் புனரமைத்துத் தருமாறு ஒதியமலை மக்கள் கோரிக்கை

Posted by - July 4, 2016
ஒட்டுசுட்டான் ஒதியமலைப் பிரதேசத்து மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 4 குளங்களைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More

தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்த பிக்கு

Posted by - July 4, 2016
கொக்கிளாய் பிரதேசத்தில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியொன்றில் புத்தபிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைந்து வரும்நிலையில் அந்தக் காணியைப் பெற்றுத்தருமாறு…
Read More

குமாரபுரம் கொலை வழக்கு விசாரணை இன்று

Posted by - July 4, 2016
திருகோணமலை மாவட்டத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்ற குமாரபுரம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெறுவுள்ளது. அனுராதபுரம் மேல்…
Read More

முத்தரப்பு ஒப்பந்தம் – மறுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Posted by - July 4, 2016
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு மறுத்துள்ளது. தமிழ் தேசிய…
Read More

கிளிநொச்சியில் மாதிரி வீட்டுத் திட்டம்

Posted by - July 4, 2016
கிளிநொச்சியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 2 மாதிரி கிராமங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வீடுகள் இல்லாதோருக்கு…
Read More

கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம்கள், நினைவுத் தூபிகளை அகற்ற வேண்டும்

Posted by - July 3, 2016
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இராணுவமுகாம்கள் மற்றும் இராணுவ நினைவுத் தூபிகளும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற…
Read More