வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் – தமிழ் மக்கள் பேரவை கலந்துரையாடல்

Posted by - July 8, 2016
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைத்தல் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நேற்று (07.07.2016) மாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம்…
Read More

முல்லைத்தீவில் தொழில்வாய்ப்பின்மை

Posted by - July 8, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 ஆயிரத்து 702 பேர் தொழில்வாய்ப்பற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் இதனைத்…
Read More

நாயாறுக் கிராமத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள்!

Posted by - July 8, 2016
தமிழ்மக்களின் பூர்வீக கடற்கரைக் கிராமமான நாயாறு முற்றுமுழுதாக சிங்க மயமாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசமான செம்மலை கிழக்கு பிரதேசசபையைச் சேர்ந்த பகுதியென முல்லைத்தீவு…
Read More

இந்திய மீனவர்கள் கைது

Posted by - July 7, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் 16 பேர் இன்று காலை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 3 படகுகளில் தொழிலுக்கு சென்ற இராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள்…
Read More

வட – கிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்களுக்காகவே உயிர் தியாகம் செய்தனர் – பசுபதிப்பிள்ளை

Posted by - July 7, 2016
வடக்குகிழக்கில் இளைஞர்கள் எதிர்கால இளைஞர்கள் நலனுக்காகவே தமது உயிர்களை தியாகம் செய்தனர். எனினும் அந்த எதிர்கால இளைஞர்கள், சமூகத்தை அழிவுப்பாதைக்கு…
Read More

பிள்ளையானின் விளமக்கமறியல் நீடிப்பு

Posted by - July 7, 2016
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 21ஆம்…
Read More

வவுனியா பொருளாதார மத்திய நிலையம்….

Posted by - July 7, 2016
கிராமிய பொருளாதார அமைச்சின் நிபந்தனைக்கு அமைய வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி…
Read More

தமிழக மீனவர்களின் பிரசன்னம் – வட மாகாண மீனவர்கள் பாதிப்பு – பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தது ஜே.வி.பி

Posted by - July 7, 2016
தமிழக மீனவர்களின் அதிகரித்த பிரசன்னம் காரணமாக வட மாகாண மீனவர்கள் கடுமையான வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். இந்தவிடயத்தை இன்று ஜே.வி.பி…
Read More

நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்புக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் முக்கிய இடம்!

Posted by - July 7, 2016
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நடந்து முடிந்துள்ள 32வது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன்…
Read More

முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை அபகரிக்கும் சிங்களம்!

Posted by - July 7, 2016
முல்லைத்தீவின் நாயாறு கிராமத்தை முற்று முழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டன எனவும், தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அந்த…
Read More