மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே உள்ளன – கிழக்கு முதலமைச்சர்

Posted by - August 8, 2016
தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் புதிய…
Read More

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று தீர்த்துவைக்கும் சேவை – மட்டக்களப்பில் அதிசையம்!

Posted by - August 7, 2016
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று கேட்டறிந்து தீர்த்துவைக்கும் நடமாடும்…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை

Posted by - August 7, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் பெண்களுக்கு இருந்து பாதுகாப்பும் சுய கௌரவமும் இப்போது துளியளவேனும் இல்லை. பெண்கள் தனியாக பயனங்கள்…
Read More

களுவாஞ்சிகுடியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Posted by - August 7, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு…
Read More

”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல் வவுனியாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - August 7, 2016
மு.திருநாவுக்கரசு எழுதிய ”இலங்கை அரசியல் யாப்பு” எனும் நூல்நேற்று(6)  வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.…
Read More

32 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் கோரிக்கை

Posted by - August 7, 2016
ஆந்திராவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 32 தமிழர்களை விடுவிக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர்…
Read More

பெட்டியில் இடப்பட்டு கோயில் வாசலில் வைக்கப்பட்ட 10 நாள் குழந்தை

Posted by - August 7, 2016
யாழ்ப்பாணம் – வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன…
Read More

எங்கள் இனத்திற்காக போராடிய மாவீரர்களின் கல்கறைகள் மேல் ஏறி நின்று கொண்டு எப்படி நல்லினக்கத்தை ஏற்படுத்துவது

Posted by - August 6, 2016
தமிழ் இனத்தின் விடிவுக்காக போராட்த்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களின் தூயிலும் இல்லங்கள் புணரமைக்கப்படடும் அதே வேளை இறுதி…
Read More

திருகோணமலையில் 23 உள்ளுர் மீனவர்கள் கைது

Posted by - August 6, 2016
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 23 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் நேற்று…
Read More

முன்னாள் போராளி ஒருவர் மரணம்

Posted by - August 6, 2016
திருகோணமலை மாவட்டம் மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.திருகோணமலை மொராவகன் புலத்தினைச் சேர்ந்த பேரின்பராசா தனபாலசிங்கம்…
Read More