யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட நடவடிக்கை ஆரம்பம்

Posted by - August 10, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பதிவாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்…
Read More

இலங்கை அகதிகள் நாடு திரும்பினர்.

Posted by - August 10, 2016
தமிழகத்தில் தங்கியிருந்த ஒரு தொகுதி இலங்கை அகதிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலுள்ள அகதி முகாம்களில்…
Read More

சிறுமி துஷ்பிரயோகம் – பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Posted by - August 10, 2016
கிளிநொச்சி பளைப்பகுதி தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பிரதான சந்தேகத்துக்குரியவரை எதிர்வரும்…
Read More

அரசியலமைப்பு சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்

Posted by - August 10, 2016
அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமையப்பெற வேண்டும் என்று…
Read More

முன்னாள் போராளி உயிரிழப்பு

Posted by - August 9, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள வரும் நிலையில்,…
Read More

தமிழ் மக்களின் கலாசார தாயகம் – ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு

Posted by - August 9, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கலாசார தாயகம்…
Read More

மட்டக்களப்பில் ஆற்றல் உள்ள இளைஞர்கழகங்களை தெரிவுசெய்வதற்கான நேர்முக தேர்வு

Posted by - August 9, 2016
இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்பு…
Read More

வித்தியா தொடர்புடைய வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - August 8, 2016
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி சி.வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர் பிணை…
Read More

நல்லூர் திருவிழாவிற்கான கொடிச்சீலை எடுத்துவரப்பட்டது

Posted by - August 8, 2016
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More

புல்மோட்டையில் குடியேற்றம்

Posted by - August 8, 2016
பௌத்ததுறவிகளின் ஆசிர்வாத்துடன் மீண்டும் குட்டிபோடும் குடியேற்றம் புல்மோட்டை – அனுராதபுரம் பிரதான வீதியில் 12 ஆம் கட்டைபகுதியில் மாத்தளை, அனுராதபுரம்,…
Read More