ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்!

Posted by - June 20, 2017
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் தாக்கி தனது கை மற்றும் கால்களை உடைத்த சம்பவம் தொடர்பாக…
Read More

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் !

Posted by - June 20, 2017
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர்…
Read More

புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானியிடம் இன்றும் விசாரணை

Posted by - June 20, 2017
இலங்கை தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தா விதாரணவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்…
Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவன அதிகாரிகள் மஹிந்தவிற்கு சலுகை செய்தனர்!

Posted by - June 20, 2017
அண்மையில் ஜப்பானுக்கு தனிப்பட்ட விஜயத்தில் ஈடுட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பும் போது பெருந்தொகை பொருட்களை கொண்டு…
Read More

வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலம் அல்ல : சம்பிக்க

Posted by - June 20, 2017
வடக்கு மாகா­ண­மா­னது  தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல.  சிங்­கள, முஸ்லிம் மக்­களும்  வடக்கில் தைரி­ய­மாக வாழ முடியும்.  ஆகவே,…
Read More

ஐ.தே.க. – சு.க. புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும் : எரான் விக்­ர­ம­ரட்ன திட்­ட­வட்டம்

Posted by - June 20, 2017
தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான ஒப்­பந்தம் தொடர்ந்து நீடிக்கும்…
Read More

கோத்தபாயவே பொதுபல சேனாவை பலமான அமைப்பாக உருவாக்கினார்

Posted by - June 20, 2017
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாம்  ஒளித்து வைக்கவில்லை. ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக…
Read More

அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவிப்பு

Posted by - June 20, 2017
பிணை முறி விநியோகத்தின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் நேரடி சேமிப்பு முறைமையை தற்காலிகமாக நிறுத்தியமையால்…
Read More