திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா.-யேர்மனியில் சாவடைந்துள்ளார்.

Posted by - May 20, 2022
தமிழீழத் தாய்த்திரு நாட்டின் எழில்மிகு வளங்களோடும், தாய்மண்ணின் விடுதலை உணர்வோடும் இரண்டறக் கலந்து கிடக்கும் வடமராட்சியின் பருத்தித்துறையில் அவதரித்து, அந்த…
Read More

தளபதி பால்ராஜ் களத்தில் நின்றால் இராணுவத்திற்கு இரத்தம் உறையும்- பிரிகேடியர் தீபன்.

Posted by - May 20, 2022
20 .05 .2022  பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு வணக்க நாள். அவர் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புத்தளபதி…
Read More

யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் .

Posted by - May 19, 2022
கருவிழியில் கண்ணீரையும் நெஞ்சக்குழியில் கனல் நெருப்பும் விதைக்கும் முள்ளிவாய்க்கால் – மீண்டும் முளைக்கும் !!! யேர்மன் தலைநகர் பேர்லினில் நடைபெற்ற…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2022!

Posted by - May 19, 2022
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு…
Read More

யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Posted by - May 19, 2022
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு, மேற்கு மற்றும் சாந்தபுரம் கிராமங்களில் மிகவறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்…
Read More

மே-18-தமிழினப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யேர்மனி சுவேலம் (Schwelm) நகரில்

Posted by - May 19, 2022
மே-18. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒரு குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களை சிங்கள இனவெறி…
Read More

‘மறுசீரமைப்புக்கள் தமிழர்களின் கோரிக்கையான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உள்ளடக்கியதாக அமையவேண்டும்”

Posted by - May 19, 2022
இலங்கையில் இடம்பெறக்கூடிய மறுசீரமைப்புக்கள் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட ஊழல்கள் மற்றும் பொருளாதார ரீதியிலான குற்றங்களை மாத்திரம் மையப்படுத்தியவையாக அமையக்கூடாது.
Read More

ஜனாதிபதி பதவி விலக இருக்கும் நிலையிலேயே ரணில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - May 19, 2022
மக்களின் எதிர்ப்பால் ஜனாதிபதி பதவி விலகவேண்டிய இக்கட்டான நிலையிலே ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார் என தமிழ் தேசிய…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெளிச்சியுடன் நினைவேந்தல்

Posted by - May 18, 2022
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகிய…
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை

Posted by - May 18, 2022
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று…
Read More