யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

481 0

கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் கிழக்கு, மேற்கு மற்றும் சாந்தபுரம் கிராமங்களில் மிகவறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் வீட்டுத்தோட்ட பயனாளிகள் 62 குடும்பங்களுக்கு விதை தானியங்கள் மற்றும் நாற்றுகள் என்பன கடந்த 15,16.05.2022 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உதவியினை வழங்கி வைத்த யேர்மன் வாழ் தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது நன்றியினை தெரிவித்துள்ளனர்.