சுகாதார வழிகாட்டலில் அதிரடி திருத்தம்: நாளை முதல் 30 வரை அமுல்

Posted by - November 15, 2021
கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல், திருத்தப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டல்கள் நாளை (16) முதல் அதிரடியாக அமுலாகும் என்று…
Read More

சகல வகுப்புகளும் அடுத்தவாரம் முதல் ஆரம்பம்

Posted by - November 15, 2021
நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றத்தில் இன்று (15) அறிவித்தார்.
Read More

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

Posted by - November 15, 2021
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களேனும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சர் உதய…
Read More

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - November 15, 2021
நுவரெலியா, பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரைப் பொகவந்தலாவைப் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். பொகவந்தலாவை…
Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு பிடியாணை!

Posted by - November 15, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்ன ஆகியோரை…
Read More

பிரதான தொடருந்து மார்க்கத்துக்காக விசேட நேர அட்டவணை அறிவிப்பு!

Posted by - November 15, 2021
கடும் மழை காரணமாக மீரிகமவிலிருந்து கொழும்பு வரையிலான தொடருந்து மார்க்கத்தில் மீரிகம – விஜயரஜதஹன தொடருந்து நிலையத்திற்கு அருகில் மண்சரிவு…
Read More

நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள தாதியர் உத்தியோகத்தர்கள்!

Posted by - November 15, 2021
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தாதியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாததால்…
Read More

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

Posted by - November 15, 2021
நெல்லியடி நகர் பகுதியில், கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்தை சேதப்படுத்தியமை மற்றும் உடமையில் கஞ்சா…
Read More

லிந்துலையில் இருதயநாதரின் திருவுருவச் சிலை உடைப்பு

Posted by - November 15, 2021
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் தேவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இருதயநாதரின் திருவுருவச்சிலை  மற்றும் லிந்துலை தபால் நிலையம்…
Read More