லிந்துலையில் இருதயநாதரின் திருவுருவச் சிலை உடைப்பு

143 0

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் தேவாலயத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இருதயநாதரின் திருவுருவச்சிலை  மற்றும் லிந்துலை தபால் நிலையம் நேற்று இரவு   இனந்தெரியாதோரால் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை  பொலிஸ்  தெரிவித்தனர் .

தலவாக்கலை டயகம பிரதான வீதியில்  நாகசேனை  பகுதியில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்  தொடர்பான  மேலதிக விசாரணைகளை லிந்துலை  பொலிஸ்  மேற்கொண்டு வருகின்றனர்.