இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - September 20, 2017
இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுசபைக்கூட்டத்தில் உரையாற்றும்…
Read More

மின்சார சபையின் ஊழியர்களிற்கு மகிழ்ச்சிகர செய்தி!

Posted by - September 20, 2017
மின்சார சபையின் பொறியிலாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல ஊழியர்களினதும் வேதனத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை…
Read More

ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் தேர்தல்கள் ஆணையாளருடன் சந்திப்பு

Posted by - September 20, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நேற்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவை சந்தித்துள்ளனர். 20வது அரசியல் அமைப்பு…
Read More

தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்றையதினம் முன்வைக்கப்படவுள்ளது

Posted by - September 20, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ,இன்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல ,தனைத் தெரிவித்துள்ளார். இன்றையதினம் 20ம்…
Read More

இன்று நள்ளிரவு முதல் பனி புறக்கணிப்பு

Posted by - September 20, 2017
இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தொடரூந்து நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பு…
Read More

இலங்கையில் புற்றுநோய்கள் அதிகரிப்பு

Posted by - September 20, 2017
இலங்கையில் அனைத்து வகையான புற்றுநோய்களும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகுpறது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத்…
Read More

தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிப்பு

Posted by - September 20, 2017
கல்வித் துறைச் சார்ந்த நிர்வாக ரீதியிலான அதிகாரிகளின் தெரிவுகளின் போது, தமிழ் மொழி மூலமான தெரிவுகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
Read More

27 ஆம் திகதி காலாவதியாகும் மாகாண சபைகள் கலைக்கப்படும்- கிரியெல்ல

Posted by - September 19, 2017
காலாவதியாகும் மாகாண சபைகளை கலைத்துவிடவுள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி…
Read More

உணவில் ஈயம்

Posted by - September 19, 2017
நாளாந்தம் மக்கள் உணவுக்கு எடுத்து கொள்ளும் உணவுகளில் குறிப்பிடதக்க அளவு ஈயம் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலே…
Read More

சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் பலி

Posted by - September 19, 2017
குடும்ப தகராறு காரணமாக பிட்டிகல காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் பலியானார். இந்தநிலையில் அவர் தற்கொலை…
Read More