தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்றையதினம் முன்வைக்கப்படவுள்ளது

305 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் ,இன்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல ,தனைத் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் 20ம் திருத்தச் சட்ட மூலம் முன்வைக்கப்படும்

ஆனால் குறித்த சட்டமூலம் ,லங்கையின் அரசியல் யாப்புக்கு ,சைவானதாக ,ல்லை என்று உயர் நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் சுட்டிக்காட்டி ,ருந்தமையை சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

,தன்படி குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 3ல்2 அறுதிப் பெரும்பான்மையுடன், பொதுசன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ந்த நிலையில் குறித்த சட்டமூலத்தை ,ன்று முன்வைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

 

 

Leave a comment