மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன்

Posted by - April 16, 2018
முல்லைத்தீவின் மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின்…
Read More

மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டார் குண்டுகள்

Posted by - April 16, 2018
மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்…
Read More

சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

Posted by - April 16, 2018
யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More

தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழியை கண்டுபிடித்து விட்டதாக படைத்தரப்பு அறிவிப்பு!!

Posted by - April 16, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில்…
Read More

இளைஞர்கள் பலரின் ஒன்றிணைப்பில் யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சி உதயம்!!

Posted by - April 16, 2018
இளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) உதயமாகியுள்ளது. குறித்த…
Read More

வவுனியா நகர சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியது

Posted by - April 16, 2018
வவுனியா நகர சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரசபைக்கான…
Read More

நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்!

Posted by - April 16, 2018
யாழ்ப்பாணம் – நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

சம்பந்தன் தாத்தாவுக்கு ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் எழுதிய ஏக்கம்!

Posted by - April 15, 2018
தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடுவிக்கப்படலாம் என்ற எதிா்பாா்ப்புடன் அவரது பிள்ளைகள் காத்திருந்த…
Read More

இனவாதியாக தன்னை காட்டிக்கொள்ளவே மைத்திரி விரும்புகிறார்! – செ.கஜேந்திரன்

Posted by - April 15, 2018
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரினை விடுவிப்பாரென்று நான் நம்பவில்லை.
Read More

சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

Posted by - April 15, 2018
இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
Read More